×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளித்துள்ளது அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 4 மாவட்டங்களில் ஜன.2-ம் தேதி வரை அபராதமின்றி மின் நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்தலாம்; மழை வெள்ள பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம் செலுத்த மின்துறை அவகாசம் அளித்துள்ளது.

The post நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Nella ,Tenkasi ,Tuthukudi ,Kanyakumari ,Minister Gold ,South Rasu ,Chennai ,Thoothukudi ,Minister ,Gold South Rasu ,Nella, ,Thoothukudi, ,Kanyakumari Districts ,Gold South India ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்...